கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவ கிராமத்தில் மீனவர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவ கிராமத்தில் மீனவர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் மீனவர் மதிவாணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Related Stories: