×

கன்னியாகுமரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Kanyakumari , receiving, treatment ,corona ,Kanyakumari
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...