நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் 43 பேர் உயிரிழப்பு

சென்னை: நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்ட்ராவில் 23 பேர், குஜராத் மாநிலத்தில் 20 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: