புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இருமொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: