சென்னை: தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுவது நல்லது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து துப்பாக்கிகள் தமிழக கொண்டு வரப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.