ஊடகங்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி.யிடம் அனைத்துக் கட்சியினர் மனு

சென்னை: ஊடகங்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி.யிடம் அனைத்துக் கட்சியினர் மனு அளித்துள்ளனர். டி.ஜி.பி.திரிபாதியிடம் அனைத்துக் கட்சி ஊடக கண்காணிப்புக் குழுவினர் நேரில் மனு அளித்தனர். சமூக வலைத்தளங்களில் ஊடகங்கள் மீது தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: