வழிப்பறி: 5 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பைபாஸ் சாலை பகுதியில் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த டிஸ்கு பாஸ்கர் (32). சித்தராஜ் கண்டிகை பகுதியை சேர்ந்த வினோத்குமார் (25). கும்மிடிப்பூண்டி சேர்ந்த மணிமாறன் (30). மேட்டு தெருவை சேர்ந்த பாக்யராஜ் (25). பூபால் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (26) ஆகிய 5 பேரை சிப்காட் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: