Diamer Bhasha அணை கட்டுமானப் பணிகள் மேற்கொண்டுள்ளதற்காக பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கண்டனம்

டெல்லி: Diamer Bhasha அணை கட்டுமானப் பணிகள் மேற்கொண்டுள்ளதற்காக பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அணை கட்டப்பட்டால் காஷ்மீர், லடாக்கின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கும் ஆபத்து இருப்பதாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: