65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்குகளை செலுத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லி: 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்குகளை செலுத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. நடைபெறவுள்ள பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம். கொரோனா நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விரும்பினால் தபால் வாக்குகளை செலுத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: