×

தமிழகத்தில் இரண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இரண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, லேசான சாயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும். மேலும் 2 சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க விழுப்புரம், புதுக்கோட்டை ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Tags : persons ,Chief Minister ,families ,road accidents ,Tamil Nadu , Tamil Nadu, Road Accident, Relief Fund, Chief Minister's announcement
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...