×

புதுக்கோட்டையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ராஜா தப்பியோடிய நிலையில் இரு காவலர்கள் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ராஜா தப்பியோடிய நிலையில் இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் முருகையன் மற்றும் கோபாலகுமார் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.


Tags : Raja ,Pudukkottai Raja ,Pudukkottai , Pudukkottai, girl sexually abused, Raja, two guards, suspended
× RELATED சென்னையில் 4 வெள்ளைக்கிளிகள் பறிமுதல்..!!