உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,061 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2,061 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,444 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 34 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 1,046 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: