சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு கோவில்பட்டி கிளைச் சிறைக்கு தலைமை காவலர் ஆஜர்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு கோவில்பட்டி கிளைச் சிறைக்கு தலைமை காவலர் ஆஜரானார். விசாரணைக்கு கிளைச் சிறை தலைமை காவலர் அழகர்சாமி தேசிய மனித உரிமை ஆணைய டிஎஸ்பி குமார் முன்னிலையில் ஆஜரானார்.

Related Stories: