வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் 3 செவிலியர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் 3 செவிலியர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவிலியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனை வெறிச்சோடியது.

Related Stories: