சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 4 காவலர்களுக்கு வரும் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 4 காவலர்களுக்கு வரும் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர் முத்துராஜ்-க்கு மட்டும் மேலும் 1 நாள் சிபிஐ காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகனேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், ஆகியோருக்கு நீதிமன்ற காவல் விதிக்கபப்ட்டுள்ளது. சிபிஐ விசாரணை முடிவடைந்த நிலையில் 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

Related Stories: