பட்டுக்கோட்டையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை நகரில் இதுவரை 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தாலுகாவில் மொத்தம் 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: