3 நாள் விசாரணை முடிந்து 5 காவலர்கள் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை : 3 நாள் விசாரணை முடிந்து 5 காவலர்கள் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 5 பேரை சிபிஐ 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தது

Related Stories: