சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் போது நாகராஜ், பாஷா ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

Related Stories: