சாத்தான்குளம் அருகே கல்விளையில் 7 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக எஸ்.பி. ஜெயக்குமார் தகவல்

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே கல்விளையில் 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் கழுத்தை நெரித்து சிறுமி கொல்லப்பட்டதாக எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். டிவி போடச் சொன்னதால் ஆத்திரமடைந்த சிறுவன், 7 வயது சிறுமியை கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்த பிறகு சடலத்தை டிரம்மில் கொண்டு சென்று வீசியதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: