சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை : இருவர் கைது

தூத்துக்குடி : சாத்தான்குளம் அருகே கல்வலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக காட்டுப்பகுதி கால்வாயில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமி கொல்லப்பட்டது தொடர்பாக மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: