தி.மலையில் மேலும் 124 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 3,347 ஆக உயர்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு  எண்ணிக்கை 3,347ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 1,848 பேர் குணமடைந்துள்ள நிலையில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: