வேலூரில் மேலும் 280 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 3460-ஆக உயர்வு!!

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3460-ஆக உயர்ந்துள்ளது. மேலும் வேலூரில் கொரோனாவுக்கு 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2013 ஆக உயர்ந்துள்ளது. வேலூரில் 1416 பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: