×

கருணையற்ற கொரோனா : சென்னையில் இன்று மேலும் 15 உயிர்களை காவு வாங்கியது!!

சென்னை : சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனை- 5, ஓமந்தூரார் , கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் தலா 3 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேர் ,ஆயிரம் விளக்கு மற்றும் வேளச்சேரி தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் என உயிரிழந்துள்ளனர்.



Tags : Merciless Corona ,Kavu ,Chennai , Corona, Chennai, 15 lives, Kavu, purchased
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...