தஞ்சாவூர் கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

தஞ்சை: தஞ்சாவூர் கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்படுகிறது. வெண்ணாறு - 6,009 கன அடி, காவிரி - 2,050 கனஅடி, கல்லணை கால்வாய் - 2,017 கனஅடி, கொள்ளிடம் - 1,514 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories: