×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 6741 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,67,665- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 213 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 10,695-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Maharashtra , Maharashtra, Corona infection
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...