×

ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும்: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

விஜயவாடா: ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Jagan Mohan Reddy ,corona death ,Andhra Pradesh ,corona deaths , Andhra, Corona, Funeral, Chief Minister Jagan Mohan
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்