×

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய 2 பேரிடம் கேரள முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் பேசியுள்ளார்: பினராயி விஜயன் பரபரப்பு தகவல்

திருவானந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய 2 பேரிடம் கேரள முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் பேசியுள்ளார். பெண் உட்பட 2 பேரிடம் சிவசங்கர் தொலைபேசியில் பேசியதாக முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். சிவசங்கர் மீதான குற்றச்சாட்டுக்கு நிரூபிக்கப்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும். ஸ்வப்னா பணி நியமனம் தொடர்பாக தலைமை செயலர் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Sivasankar ,Binarayi Vijayan ,Kerala , Gold smuggling, Sivasankar, Binarayi Vijayan
× RELATED திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ் இயக்கம்