×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான போலீசாரை சிபிஐ காவலில் தாக்கி துன்புறுத்தக் கூடாது: மதுரை நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான போலீசாரை சிபிஐ காவலில் தாக்கி துன்புறுத்தக் கூடாது என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 போலீசாரையும் 3 நாள் காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன அழுத்தம் ஏற்படும் படி விசாரணை மேற்கொள்ளக்கூடாது எனவும் நீதிபதி ஹேமானந்த்குமார் கூறியுள்ளார்.


Tags : Madurai ,policeman ,Sathankulam ,CBI ,policemen , Sathankulam, father, son murdered, CBI police, Madurai court
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...