×

சிவகங்கை மாவட்டத்தில் ராணுவ வீரர் வீட்டில் கொலை, கொள்ளை.: பொதுமக்கள் அதிர்ச்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முடுக்கூரணியில் ராணுவ வீரர் வீட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து ராணுவ வீரர் ஸ்டீபனின் தாய் மற்றும் மனைவியை கொலை செய்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர் ஸ்டீபன் லடாக் எல்லையில் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : house ,robbery ,soldier ,Sivagangai district , Murder, robbery , soldier,Sivagangai ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்