×

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 817 ஆக உயர்ந்துள்ளது.


Tags : district ,Corona ,Thiruvarur , Corona ,Thiruvarur district
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்