×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்தை  கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,60,924- ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 10,482-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Maharashtra , Maharashtra, Corona, sure
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...