×

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களை நாளை நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களை நாளை நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 காவலர்களை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனுதாக்கல் செய்தது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகனேஷ் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி மனு அழிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 5 காவலர்களை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

Tags : policemen ,Sathankulam ,Madurai District Court , Sathankulam, Arrested, Madurai District Court
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்