பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தலில் ஈடுபட்டார்; என்ஐஏ அறிவிப்பு

திருவனந்தபுரம்; பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தலில் ஈடுபட்டார் என  என்ஐஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரை 7 நாள் காவலில் விசாரிக்க கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: