தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவை காவலில் விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர் இருவரையும் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர் இருவரையும் 21-ம்  தேதி வரை காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: