அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு.: விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரையை நடத்துவது அப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பணியாகும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories: