காஞ்சிபுரத்தில் புதிதாக 303 பேர் கொரோனா பாதிப்பு உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் புதிதாக  303 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,909-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: