சாத்தான்குளம் கொலை வழக்கில் காவல் துறையினரை காவலில் எடுக்க சிபிஐ நடவடிக்கை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் துறையினரை காவலில் எடுக்க சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: