×

இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் சார்பில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யப்படும்; சுந்தர் பிச்சை

நியூயார்க்: இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் சார்பில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யப்படும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.  டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவ கூகுள் இந்தியா சார்பில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : CEO ,Google ,India , India, Google, Investment, Sundar Pichai
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...