×

ஒரு மருந்தகத்திற்கு வந்து சென்றவர்களில் 50 பேருக்கு கொரோனா.: மாவட்ட ஆட்சியர்

வேலூர்: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் குடியாத்தம் நகராட்சி சவாலாக
மாறியுள்ளது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். வேலூர் மாநகரில் நோய்ப் பரவல் கட்டுக்குள் உள்ளது. மேலும் ஒரு மருந்தகத்திற்கு வந்து சென்றவர்களில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Corona ,District Collector , Corona , 50 , pharmacy ,District Collector
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...