×

விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 10 கர்ப்பிணிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2351-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Virudhunagar district , irudhunagar, district, ,infected ,corona virus, one day
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...