×

சேலத்தில் தாய் மரணத்துக்கு நீதிகேட்டு ஆட்சியர் அலுவலகம் முன் இளம்பெண் விஷம் குடித்தார்

சேலம்: சேலத்தில் தாய் மரணத்துக்கு நீதிகேட்டு ஆட்சியர் அலுவலகம் முன் இளம்பெண் விஷம் குடித்துள்ளார். ஏப்-25-ம் தேதி கடையை திறந்து வைத்திருந்ததாக எலுமிச்சை வியாபாரி வேலுமணியை போலீசார் விசாரித்துள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 


Tags : death ,teenager ,Office ,Collector ,Salem , Salem, ,Collector, Office,mother, death
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை