×

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 325 பேருக்கு கொரோனா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 325 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,980 ஆக உயர்ந்துள்ளது.


Tags : district ,Corona ,Tiruvallur , Tiruvallur District, Corona
× RELATED ஆந்திர மாநில போலீசாரின் உதவியுடன்...