×

பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,384 புள்ளிகள் உயர்ந்து 36,832 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.  தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 72 புள்ளிகள் அதிகரித்து 10,840 புள்ளிகளாக உள்ளது.

Tags : boom , Stock market
× RELATED ஆதித்யா விண்கலத்தின் மேக்னோ மீட்டர்...