செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் மாவட்ட முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8282 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: