×

சென்னையில் இதுவரை 10%-க்கும் மேலான மக்களுக்கு கொரோனா பரிசோதனை

சென்னை: சென்னையில் இதுவரை 10%-க்கும் மேலான  மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  சென்னையில் 16,106 காய்ச்சல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதுவரை 50,730 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Tags : Corona ,Chennai , Chennai, People, Corona
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...