கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் மூடல்

திருவள்ளூர் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படுகிறது. ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று வேலைக்கு வரவேண்டாம் என்று ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: