நெல்லை மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,811 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: