மதுரையில் புதிதாக மேலும் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை: மதுரையில் புதிதாக மேலும் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,307-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: