ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த வழக்கு.! டிஎஸ்பி விசாரணை

ஆம்பூர்: ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த வழக்கில் டிஎஸ்பி பிரவீன்குமார் விசாரணை தொடங்கியுள்ளார். இருசக்கர வாகனத்தை போலீசார் பரிமுதல் செய்ததால் முகிலன் என்ற இளைஞர் தீக்குளித்தார்.  சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை டிஎஸ்பி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: