×

ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக 5 போலீசாரை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி விஜயகுமார் உத்தரவு

ஆம்பூர்: ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக 5 போலீசாரை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : youth fire incident ,policemen ,Ambur ,SB Vijayakumar , Ampur youth, fire incident, 5 cops, workplace transfer, SP Vijayakumar
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...